×

ஈரோட்டில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 1,300 மஞ்சள் மூட்டைகள் திருட்டு..!!

ஈரோடு: ஈரோட்டில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 1,300 மஞ்சள் மூட்டைகள் திருடப்பட்டுள்ளது. மஞ்சள் மூட்டைகளை திருடிவிட்டு தேங்காய் மட்டைகளை கிடங்கு உரிமையாளர் வைத்துவிட்டதாக விவசாயிகள் புகாரளித்துள்ளனர். மஞ்சள் மூட்டைகளுக்கான தொகையை கிடங்கு உரிமையாளரிடம் இருந்து பெற்றுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

The post ஈரோட்டில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 1,300 மஞ்சள் மூட்டைகள் திருட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது